Sunday, May 1, 2011

24/04/2011 ஆலய பரிபாலன சபைக் கூட்டம்

மேற்படி ஆலய பரிபாலன சபைக் கூட்டமானது திட்டமிட்படி கடந்த 24/04/2011 அன்று நடைபெற்று இருந்தாலும் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் நலன் விரும்பிகளின் போதிய வருகையின்மையினால் இக் கூட்டமானது எதிர்வரும் 08/05/2011 அன்று பிற் போடப்பட்டுள்ளது. ஆகவே தவறாது இக் கூட்டத்திற்கு அனைவரும் தவறாது சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகீறீர்.

தகவல் - தலைவர்







0 comments:

Post a Comment