Sunday, May 8, 2011

08/05/2011 ஆலய நிர்வாக சபைக் கூட்டம்

ஆலய பரிபாலன சபைக் கூட்டமானது குறித்த படி 08/05/2011 ஞாயிறு அதாவது இன்று காலை 11.00 மணிக்கு ஆலய முன்றலில் இறை வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ,இக் கூட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினார், கலாச்சார அலுவலர், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து முக்கிய தீர்மானங்கள் எடுத்ததுடன் , புதிய ஆலய நிர்வாக சபையும் அமைக்கப்பட்டது.

மேலதிக புகைப்படங்கள்

0 comments:

Post a Comment