Saturday, April 9, 2011

சாய் சமித்தியினரின் சிரமாதானப் பணி 09.04.2011

   தம்பிலுவில்,திருக்கோயில்,விநாயகபுரம் மற்றும் அக்கரைப்பற்று ஸ்ரீ சத்திய சாயி பாபா நிலையத் தொண்டர்களால் ஸ்ரீ மீனாட்சி அம்மன் அம்மனின் ஆலய சுற்றுப் புறச் சூழலில் சீரிய சிரமனதானப் பணி மேற்கொள்ளப்பட்டது.













                                                     மேலதிக புகைப்படங்கள்

எம் தாயாரின் ஆலயத்தில் சிரமாதான பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் .

இவ்வண்ணம் ஆலய பரிபாலன சபையினர்



0 comments:

Post a Comment